358
துருக்கி நாட்டு உளவுத்துறை மேற்கொண்ட முயற்சியால், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு இடையே 26 சிறை கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றது. ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிகையா...

1774
ரூ.2,000 நோட்டை மாற்ற அக்.7 வரை அவகாசம் ''இதுவரை 96% ரூ.2,000 நோட்டுகள் திரும்பியுள்ளன'' 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்...

1795
அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்...

3007
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பேசிய...

1682
ஹாங் காங்கைத் தாக்கிய காம்பசு சூறாவளியால் ஒரு நாள் முழுவதும் பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டத...

3338
சென்னை தியாகராய நகரில் மயங்கிய நேரத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் காணாமல் போனதாக பைனான்ஸ் நிறுவன மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அண்ணாநகரில் உள்ள கேபிட்டல் இந்தியா பைனான்...

1169
இலங்கை சிறையில் உள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அ...



BIG STORY